தென்றல் தவழ்ந்து வரும்

தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்..தீண்டும் கடல் அலைகள் தன்னில் …உந்தன் வருவு தன்னை எண்ணி நாங்கள் உறங்காமல் காத்திருந்தோம் அண்ணா தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்..தீண்டும் கடல் அலைகள் தன்னில் …உந்தன் வருவு தன்னை எண்ணி நாங்கள் உறங்காமல் காத்திருந்தோம் அண்ணா தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்..தீண்டும் கடல் அலைகள் தன்னில் …அழுத விழிகள் சிவந்துபோக அலையை பார்த்திருந்தோம் அழகு மேனி சுமந்து […]

எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்

எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்எங்களின் வாழ்த்து மழைத்துளியாகி உங்களை வந்து நனைக்கும்இது தாயின் உயிர் மீது செய்கின்ற சத்தியம்தமிழீழம் உன்னலே காண்பது நிட்சயம்எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்எங்களின் வாழ்த்து மழைத்துளியாகி உங்களை வந்து நனைக்கும்பனைமரக்காடு அதை மறந்தோமாபறவைகள் பேச்சு அதை மறந்தோமாபசுக்களின் நீச்சல் அதை மறந்தோமாபதுங்கிய குழிகள் அதை மறந்தோமாஎதை மறந்தோம் அண்ணா உங்களை மறக்கநீங்கள் எதை கேட்டாலும் தருவோம் […]

உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்

உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்திருச்சி மலையினிலே…..நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்அமர்ந்தார் மனதினில்…chrosஉச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்திருச்சி மலையினிலே…..நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்அமர்ந்தார் மனதினில்…Musicசச்சிதானந்த சர்க்குருவாகியே விமலன்புவி தந்தையானபின் தாயுமான திரு நகரம்chrosசச்சிதானந்த சர்க்குருவாகியே விமலன்புவி தந்தையானபின் தாயுமான திரு நகரம்அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன்அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன்எங்கள் ஆனை முகம் கொண்டஆதி நாதனாம் […]

சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமேநம் வாழ்வில் காணாசமரசம் உலாவும் இடமேநம் வாழ்வில் காணாசமரசம் உலாவும் இடமே சமரசம் உலாவும் இடமேநம் வாழ்வில் காணாசமரசம் உலாவும் இடமேநம் வாழ்வில் காணாசமரசம் உலாவும் இடமே ஜாதியில் மேலோர் என்றும்தாழ்ந்தவர் கீழோர் என்றும்பேதமில்லாதுஎல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடுஎல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடுதொல்லையின்றியே தூங்கிடும் வீடுதொல்லையின்றியே தூங்கிடும் வீடுஉலகினிலே இதுதான்நம் வாழ்வில் காணாசமரசம் உலாவும் இடமேநம் வாழ்வில் காணாசமரசம் உலாவும் […]

மூசுமலை பேசவில்லையோ

மூசுமலை மீதிலேறி பொய் வெடித்தவன் நீரில் முன்று கடல்கலங்களையும் மூழ்கடித்தவன் தேசம் எங்கும் அவன் பெயரை உச்சரித்திடும் எங்கள் இளங்கோ என்றே சொல்லி சொல்லி விழிசொரிந்திடும் ..Musicமூசுமலை பேசவில்லையோ துறைமுகத்தில் அனல் எழுந்து வீசவில்லையோ..மூசுமலை பேசவில்லையோ துறைமுகத்தில் அனல் எழுந்து வீசவில்லையோ இளங்கோ அடி கண்டு கடல்கலன்களோ துண்டு துண்டுஇளங்கோ அடி கண்டு கடல்கலன்களோ துண்டு துண்டுவீசும் தென்றலும் சாட்சி விழந்த கலங்களும் […]

பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்

பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார் திக்கெட்டும் அருளாட்சி புரிகின்றவர் தான்தோன்றி ஈஸ்வரராய் தெரிகின்றவர்..Musicபிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார் பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார் திக்கெட்டும் அருளாட்சி புரிகின்றவர்… தான்தோன்றி ஈஸ்வரராய் தெரிகின்றவர்..தான்தோன்றி ஈஸ்வரராய் தெரிகின்றவர்..பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார் பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த […]

அதிகாலையிலே அலை ஓசையிலே

அதிகாலையிலே அலை ஓசையிலே உந்தன் ஓம் என்னும் மந்திரம் கேட்கிறதே அதிகாலையிலே அலை ஓசையிலே உந்தன் ஓம் என்னும் மந்திரம் கேட்கிறதேஒரு கோடி இன்பம் உருவாகும் இன்று ஒரு கோடி இன்பம் உருவாகும் உன்னை தொழுதால் அழகே அதிகாலையிலே அலை ஓசையிலே உந்தன் ஓம் என்னும் மந்திரம் கேட்கிறதேMusicஆயிரம் தெய்வங்கள் அவனியில் இருந்தாலும் தாயென வருவது உன் வேல்தனேஆயிரம் ஒளடதங்கள் உடலினை காத்தாலும் […]

பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு

பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடுபிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடுவள்ளலாம் கணபதியின் நல் ஆசியும் அருளும் கிடைத்து விடும்பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடுMusicஊர் தோறும் குளத்தடியில் நம் கணபதி அமைந்திருப்பார்ஒவ்வொரு மனிதனது நல் உள்ளத்திலும் குடியிருப்பார்எல்லோரும் நலம் காண எண்ணுகின்ற மனிதருக்குஎந்நாளும் விநாயகனின் திரு அருள் துணை இருக்கும்தினம் தினம் மனம் துதிக்கும் அவன் அருள் […]

விழி மடல் மூடி துயில்கின்ற

விழி மடல் மூடி துயில்கின்ற வீரரே வித்துடல் மீதும் வீரசபதம் விழி மடல் மூடி துயில்கின்ற வீரரே வித்துடல் மீதும் வீரசபதம் உங்கள் வித்துடல் மீதும் வீரசபதம் சத்தியம் காத்திட்ட உத்தமரே உங்கள் சாவுகள் சரித்திரம் ஆனதிங்கே சத்தியம் காத்திட்ட உத்தமரே உங்கள் சாவுகள் சரித்திரம் ஆனதிங்கே விழி மடல் மூடி துயில்கின்ற வீரரே வித்துடல் மீதும் வீரசபதம் உங்கள் வித்துடல் மீதும் […]

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்கண்டதும் சிங்களம் கலங்கிடும்  வெல்வோம்!கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்கண்டதும் சிங்களம் கலங்கிடும்  வெல்வோம்!கடலினில் சிங்கள படகினை உடைப்போம்தரையினில் எதிரியின் பாசறை முடிப்போம்..கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்கண்டதும் சிங்களம் கலங்கிடும்  வெல்வோம்!Musicஅம்மாவும் அப்பாவும் எங்களுக்கு உண்டுஆனாலும் மண் மீது பெரும் பாசம் உண்டுஆறடி மண் கூட எமக்காக கேளோம்!தமிழ் தாயின் துயர் தீர்க்கமகிழ்வோடு சாவோம்!கரும்புலிகள் என […]