நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்Musicபாரில் தமிழ்மண் வீரம் படைக்கும்பகைவன் ஓடும் சேதி கிடைக்கும்பாரில் தமிழ்மண் வீரம் படைக்கும்பகைவன் ஓடும் சேதி கிடைக்கும்போரில் வெற்றி முரசு முழங்கும்புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்போரில் வெற்றி முரசு முழங்கும்புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்Musicகூண்டுபறவை […]

கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும்

கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும் கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும்  பாலினைச் சொரிந்திடும் நிலவு  ஒரு பாடலை எழுதிடும் இரவு ஒரு பாட‌லை எழுதிடும் இர‌வு கல்லறைகள் விடை திறக்கும் அங்கு மெல்லிய காற்றது இருக்கும் Musicஅருகினில் விரியும் ம‌ல‌ரினில் ப‌டியும் ப‌னியேன‌ உறையும் இதைய‌ம் மாவீரர்க‌ள் துயிலும்  விடுத‌லை வ‌ய‌ல்க‌ள் விரைவினில் அறியும் உதைய‌ம்Musicபூவெல்லாம் […]

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!Musicதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!உங்களைப் பெற்றவர் உங்களின் […]

ஓ மரனித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா

ஓ மரனித்த வீரனேஉன் சீருடைகளை எனக்குத்தாஉன் பாதனிகளை எனக்குத்தாஉன் ஆயுதங்களை எனக்குத்தாஓ மரனித்த வீரனே!உன் சீருடைகளை எனக்குத்தாஉன் பாதனிகளை எனக்குத்தாஉன் ஆயுதங்களை எனக்குத்தாஉன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவைஎவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரைஉன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவைஎவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரைதப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தைஉன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்தப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தைஉன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்உன் […]

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்!ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!Musicமதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லிவதம் செய்யும் ஆட்சி […]

வீரன் மண்ணில் புதையும் போது 
விதையாய்த் தானிருப்பான்

வீரன் மண்ணில் புதையும் போது விதையாய்த் தானிருப்பான்நாளை போரில் பகையை மாய்க்க ஆயிரம் தோற்றுவிப்பான்புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாதுபுலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது…..வீரன் மண்ணில் புதையும் போது விதையாய்த் தானிருப்பான்நாளை போரில் பகையை மாய்க்க ஆயிரம் தோற்றுவிப்பான்புலிகளை சாய்த்தாலும் …..புலிகளை சாய்த்தாலும் …..Musicதாயின் மடியில் ஆடும் கால்கள் துள்ளி ஓடி வரும் பூவின் திறல்கள் புதிரை மீட்ட பயணம் தொடர்ந்து விடும்.தாயின் மடியில் ஆடும் கால்கள் துள்ளி ஓடி வரும் பூவின் திறல்கள் […]

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னைஅழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்அடிக்கடி நினைவில் வரும்அடிக்கடி நினைவில் வரும்Musicஅன்று முற்றத்தில் அழித்து அழித்து நான்ஆனா எழுதிய மண்ணல்லவாஅன்று முற்றத்தில் அழித்து அழித்து நான்ஆனா எழுதிய மண்ணல்லவாஇன்று நான் பாடும் பாட்டும் என் தாய்மண் என்னுள்இசைக்கின்ற பண்ணல்லவாஇன்று நான் பாடும் பாட்டும் […]

நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா ‍‍‍‍‍‍‍‍‍‍‍

நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா ‍‍‍‍‍‍‍‍‍‍‍இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடாதமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம் உந்தன் தாய்நிலத்தில் உனக்கு ஒரு பந்தமில்லையாம் அழுவதன்றி உனக்கு வேறு மொழியுமில்லையாம் இன்னும் அடங்கிப் போதல் அன்றி எந்த வழியுமில்லையாம்நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா ‍‍‍‍‍‍‍‍‍‍‍இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடாMusicஅகதியாகியே தெருவினோரமாய் திரிவதேனடாஅடிமைமாடுகள் போல இன்று நீ அலைவதேனடாஅகதி யாகியே […]

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றதுபூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றதுபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றதுபூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றதுஆலமரம் வேர்களின்றி அலைகின்றதுஅந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றதுபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றதுபூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றதுஆலமரம் வேர்களின்றி அலைகின்றதுஅந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றதுஆற்றினிலே நீருமில்லைஆதரிப்பார் யாருமில்லைநேற்றிருந்த சொந்தமெல்லாம்நேரினிலே இன்று இல்லைஆற்றினிலே நீருமில்லைஆதரிப்பார் யாருமில்லைநேற்றிருந்த சொந்தமெல்லாம்நேரினிலே இன்று இல்லைபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றதுபூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றதுMusicநாய் வளர்த்துப் பாலை வார்த்தால்வாளையாட்டிக் கொள்ளும்நம்பிப் பெற்ற பிள்ளைகளோநன்றியினைக் கொல்லும்நாய் வளர்த்துப் […]

புலியொரு காலமும் பணியாது -எந்த
படைவந்த போதிலும் சலியாது

புலியொரு காலமும் பணியாது….எந்த படைவந்த போதிலும் சலியாது… புலியொரு காலமும் பணியாது….எந்த படைவந்த போதிலும் சலியாது…புலியொரு காலமும் பணியாது….எந்த படைவந்த போதிலும் சலியாது…திசைமாறிடுமோ ஒளிரும் சூரியன்அலையாதிடுமோ கிடையாது -எங்கள்நிலைமாறிடுமோ நடவாதுஎங்கள் நிலைமாறிடுமோ நடவாதுபுலியொரு காலமும் பணியாது….எந்த படைவந்த போதிலும் சலியாது…Musicஎல்லை தாண்டி வந்து உருவாகும் -பகைஎம்மை ஆளவென்று சதிபோடும்எல்லை தாண்டி வந்து உருவாகும் -பகைஎம்மை ஆளவென்று சதிபோடும்முள்ளை மலரென்று கதைபேசும் -சிலமந்திகள் கொடிதாவும்கொட்டிலுக்கு […]