வீரன் மண்ணில் புதையும் போது 
விதையாய்த் தானிருப்பான்

வீரன் மண்ணில் புதையும் போது விதையாய்த் தானிருப்பான்
நாளை போரில் பகையை மாய்க்க ஆயிரம் தோற்றுவிப்பான்
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது…..
வீரன் மண்ணில் புதையும் போது விதையாய்த் தானிருப்பான்
நாளை போரில் பகையை மாய்க்க ஆயிரம் தோற்றுவிப்பான்
புலிகளை சாய்த்தாலும் …..
புலிகளை சாய்த்தாலும் …..
Music
தாயின் மடியில் ஆடும் கால்கள் துள்ளி ஓடி வரும் 
பூவின் திறல்கள் புதிரை மீட்ட பயணம் தொடர்ந்து விடும்.
தாயின் மடியில் ஆடும் கால்கள் துள்ளி ஓடி வரும் 
பூவின் திறல்கள் புதிரை மீட்ட பயணம் தொடர்ந்து விடும்.
தாயின் மடியில் ஆடும் கால்கள் …..
ஏந்திடும் துவக்கு வீழ்ந்திடும் முன்னே புது கரங்கள் அதை ஏற்க்கும்.
வீரன் மண்ணில் புதையும் போது விதையாய்த் தானிருப்பான்
நாளை போரில் பகையை மாய்க்க ஆயிரம் தோற்றுவிப்பான்
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
Music
தியாக‌ செந்நீர் கீறிடும் ம‌ழையில் சூளும் தீ அவியும் 
பாவ‌ம் ம‌க்க‌ள் வாழ்வை மாற்றும் பாதை தெரிய‌ வ‌ரும்.
தியாக‌ செந்நீர் கீறிடும் ம‌ழையில் சூளும் தீ அவியும் 
பாவ‌ம் ம‌க்க‌ள் வாழ்வை மாற்றும் பாதை தெரிய‌ வ‌ரும்.
ஆத‌வ‌ன் வரவை அறிந்த‌ன் பின்பே வின் மீன்க‌ள் துயில் கொள்ளும்
வீரன் மண்ணில் புதையும் போது விதையாய்த் தானிருப்பான்
நாளை போரில் பகையை மாய்க்க ஆயிரம் தோற்றுவிப்பான்
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *