பக்தி பாடல் வரிகள்

உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்

உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்திருச்சி மலையினிலே…..நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்அமர்ந்தார் மனதினில்…chrosஉச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்திருச்சி மலையினிலே…..நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்அமர்ந்தார் மனதினில்…Musicசச்சிதானந்த சர்க்குருவாகியே விமலன்புவி தந்தையானபின் தாயுமான திரு நகரம்chrosசச்சிதானந்த சர்க்குருவாகியே விமலன்புவி தந்தையானபின் தாயுமான திரு நகரம்அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன்அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன்எங்கள் ஆனை முகம் கொண்டஆதி நாதனாம் […]

சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமேநம் வாழ்வில் காணாசமரசம் உலாவும் இடமேநம் வாழ்வில் காணாசமரசம் உலாவும் இடமே சமரசம் உலாவும் இடமேநம் வாழ்வில் காணாசமரசம் உலாவும் இடமேநம் வாழ்வில் காணாசமரசம் உலாவும் இடமே ஜாதியில் மேலோர் என்றும்தாழ்ந்தவர் கீழோர் என்றும்பேதமில்லாதுஎல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடுஎல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடுதொல்லையின்றியே தூங்கிடும் வீடுதொல்லையின்றியே தூங்கிடும் வீடுஉலகினிலே இதுதான்நம் வாழ்வில் காணாசமரசம் உலாவும் இடமேநம் வாழ்வில் காணாசமரசம் உலாவும் […]

பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்

பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார் திக்கெட்டும் அருளாட்சி புரிகின்றவர் தான்தோன்றி ஈஸ்வரராய் தெரிகின்றவர்..Musicபிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார் பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார் திக்கெட்டும் அருளாட்சி புரிகின்றவர்… தான்தோன்றி ஈஸ்வரராய் தெரிகின்றவர்..தான்தோன்றி ஈஸ்வரராய் தெரிகின்றவர்..பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார் பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த […]

அதிகாலையிலே அலை ஓசையிலே

அதிகாலையிலே அலை ஓசையிலே உந்தன் ஓம் என்னும் மந்திரம் கேட்கிறதே அதிகாலையிலே அலை ஓசையிலே உந்தன் ஓம் என்னும் மந்திரம் கேட்கிறதேஒரு கோடி இன்பம் உருவாகும் இன்று ஒரு கோடி இன்பம் உருவாகும் உன்னை தொழுதால் அழகே அதிகாலையிலே அலை ஓசையிலே உந்தன் ஓம் என்னும் மந்திரம் கேட்கிறதேMusicஆயிரம் தெய்வங்கள் அவனியில் இருந்தாலும் தாயென வருவது உன் வேல்தனேஆயிரம் ஒளடதங்கள் உடலினை காத்தாலும் […]

பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு

பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடுபிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடுவள்ளலாம் கணபதியின் நல் ஆசியும் அருளும் கிடைத்து விடும்பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடுMusicஊர் தோறும் குளத்தடியில் நம் கணபதி அமைந்திருப்பார்ஒவ்வொரு மனிதனது நல் உள்ளத்திலும் குடியிருப்பார்எல்லோரும் நலம் காண எண்ணுகின்ற மனிதருக்குஎந்நாளும் விநாயகனின் திரு அருள் துணை இருக்கும்தினம் தினம் மனம் துதிக்கும் அவன் அருள் […]