நிரோஐன்- சந்தோஷ மேகங்கள் வந்தாடும்
நேரத்தில் செந்தூர பூ மழை தூவியதுநிரோஐன்- சந்தோஷ மேகங்கள் வந்தாடும்
நேரத்தில் செந்தூர பூ மழை தூவியதுதிருமலை சந்திரன்- சென்றார்கள் வென்றார்கள் என்பார்கள் அந்நேரம் தேகம் எல்லாம் மின்னல் ஓடியது
இருவா்- எங்கள் தேகம் எல்லாம் மின்னல் ஓடியது
நிரோஐன்- சந்தோஷ மேகங்கள் வந்தாடும்
நேரத்தில் செந்தூர பூ மழை தூவியதுதிருமலை சந்திரன் -வந்தவன் போனவன் எங்களை வென்றவன் வாசல் மறித்தானடா
எங்கள் தந்தைக்கு முந்தியம் சொந்தங்களும் அதை தாங்கி இருந்தாரடா
அன்று வந்தவன் போனவன் எங்களை வென்றவன் வாசல் மறித்தானடா
எங்கள் தந்தைக்கு முந்தியம் சொந்தங்களும் அதை
தாங்கி இருந்தாரடா தாங்கி இருந்தாரடாநிரோஐன்- சந்தோஷ மேகங்கள் வந்தாடும்
நேரத்தில் செந்தூர பூ மழை தூவியதுதிருமலை சந்திரன்- சென்றார்கள் வென்றார்கள் என்பார்கள் அந்நேரம் தேகம் எல்லாம் மின்னல் ஓடியது
இருவர்- எங்கள் தேகம் எல்லாம் மின்னல் ஓடியது
நிரோஐன் – பச்சை தழிழரின் ரத்தத்திலே இந்த உப்பு கடல் சிவப்பானதுண்டு
பிச்சை எடுத்ததால் அச்சத்திலே அன்று போக வரிசையில் நின்றதுண்டுதிருமலை சந்திரன் – இன்று ஆனையிறவிலே ஏறியே நாமெல்லாம் ஆடுகிறோம் ஆடி பாடுகிறோம்
பிரபாகரனின் காலத்தில் வாழ்திடும் ஆணவத்தால் முடி சூடுகிறோம் ஆணவத்தால் முடி சூடுகிறோம்நிரோஐன்- சந்தோஷ மேகங்கள் வந்தாடும்
நேரத்தில் செந்தூர பூ மழை தூவியதுதிருமலை சந்திரன் – சென்றார்கள் வென்றார்கள் என்பார்கள் அந்நேரம் தேகம் எல்லாம் மின்னல் ஓடியது
இருவா் – எங்கள் தேகம் எல்லாம் மின்னல் ஓடியது
நிரோஐன் – பாயும் புலிகளின் வீரத்திலே பகை பாசறை தீயினில் வெந்ததம்மா
தாயின் மடியினில் நாங்கள் நடந்திடும் நாளும் திரும்பியே வந்ததம்மாதிருமலை சந்திரன் – இப்போ ஊரில் புகுந்திடும் வீதியும் வந்தது தேரினில் ஏறியே வீதியுலா
ஒற்ற தேவி விழி திறந்தாலடா நாளும் எமக்கினி வெற்றி விழா நாளும் எமக்கினி வெற்றி விழாநிரோஐன்- சந்தோஷ மேகங்கள் வந்தாடும் நேரத்தில் செந்தூர பூ மழை தூவியது
திருமலை சந்திரன் – சென்றார்கள் வென்றார்கள் என்பார்கள் அந்நேரம் தேகம் எல்லாம் மின்னல் ஓடியது
இருவர் – எங்கள் தேகம் எல்லாம் மின்னல் ஓடியது