பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது
பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது… பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றதுபூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றதுஆலமரம் வேர்களின்றி அலைகின்றதுஅந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றதுபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றதுபூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றதுஆலமரம் வேர்களின்றி அலைகின்றதுஅந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றதுஆற்றினிலே நீருமில்லைஆதரிப்பார் யாருமில்லைநேற்றிருந்த சொந்தமெல்லாம்நேரினிலே இன்று இல்லைஆற்றினிலே நீருமில்லைஆதரிப்பார் யாருமில்லைநேற்றிருந்த சொந்தமெல்லாம்நேரினிலே இன்று இல்லைபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றதுபூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றதுநாய் வளர்த்துப் பாலை வார்த்தால்வாளையாட்டிக் கொள்ளும்நம்பிப் பெற்ற பிள்ளைகளோநன்றியினைக் […]