உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்

உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்
திருச்சி மலையினிலே…..
நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்
அமர்ந்தார் மனதினில்…
chrosஉச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்
திருச்சி மலையினிலே…..
நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்
அமர்ந்தார் மனதினில்…

Music
சச்சிதானந்த சர்க்குருவாகியே விமலன்
புவி தந்தையானபின் தாயுமான திரு நகரம்
chrosசச்சிதானந்த சர்க்குருவாகியே விமலன்
புவி தந்தையானபின் தாயுமான திரு நகரம்
அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன்
அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன்
எங்கள் ஆனை முகம் கொண்ட
ஆதி நாதனாம் இறைவன்….
அந்த உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்
திருச்சி மலையினிலே….
நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்
அமர்ந்தார் மனதினில்……

Music
பாடுதலும் அடி பரவுதல் தொழிலாகும்
துணை நாடுதலும் அருள் நன்னுதலும்
நினைவாகும்….
chrosபாடுதலும் அடி பரவுதல் தொழிலாகும்
துணை நாடுதலும் அருள் நன்னுதலும்
நினைவாகும்….
கூடுதலும் கரம் கூப்புதலும் நமதென்னம்..
கூடுதலும் கரம் கூப்புதலும் நமதென்னம்..
வினை ஓடுதலும் பகை ஒடுங்குதலும்
இனி திண்ணம்…
அருள் உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்
திருச்சி மலையினிலே….
நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்
அமர்ந்தார் மனதினில்……
அந்த உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்
திருச்சி மலையினிலே….
நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்
அமர்ந்தார் மனதினில்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *