அதிகாலையிலே அலை ஓசையிலே உந்தன் ஓம் என்னும் மந்திரம் கேட்கிறதே
அதிகாலையிலே அலை ஓசையிலே உந்தன் ஓம் என்னும் மந்திரம் கேட்கிறதே
ஒரு கோடி இன்பம் உருவாகும் இன்று ஒரு கோடி இன்பம் உருவாகும்
உன்னை தொழுதால் அழகே
அதிகாலையிலே அலை ஓசையிலே உந்தன் ஓம் என்னும் மந்திரம் கேட்கிறதேMusic
ஆயிரம் தெய்வங்கள் அவனியில் இருந்தாலும் தாயென வருவது உன் வேல்தனே
ஆயிரம் ஒளடதங்கள் உடலினை காத்தாலும் உயிரினை காப்பது உன் வேல் தானே
முருக உன்னை நான் மறவேன் மறவேன் குமரா அழகே என்னை காப்பவனே
அதிகாலையிலே அலை ஓசையிலே உந்தன் ஓம் என்னும் மந்திரம் கேட்கிறதே
ஒரு கோடி இன்பம் உருவாகும் இன்று ஒரு கோடி இன்பம் உருவாகும்
உன்னை தொழுதால் அழகே Music
ஆதியில் கருவோடு ஆணவம் வளர்ந்தோங்க மீதியாய் இருப்பது என்ன மண் தானே
நற்றமிழ் சொன்னவனின் நெற்றியின் திருநீறு சொல்லிடும் தத்துவமும் இதுதானே
மறை ஆண்டவனே மறை ஆழ்பவனே உரைஎதினிலே சரணாகதியே
அதிகாலையிலே அலை ஓசையிலே உந்தன் ஓம் என்னும் மந்திரம் கேட்கிறதே
அதிகாலையிலே அலை ஓசையிலே உந்தன் ஓம் என்னும் மந்திரம் கேட்கிறதே
ஒரு கோடி இன்பம் உருவாகும் இன்று ஒரு கோடி இன்பம் உருவாகும்
உன்னை தொழுதால் அழகே
அதிகாலையிலே அலை ஓசையிலே உந்தன் ஓம் என்னும் மந்திரம் கேட்கிறதே