பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்

பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார் திக்கெட்டும் அருளாட்சி புரிகின்றவர் தான்தோன்றி ஈஸ்வரராய் தெரிகின்றவர்..
Music
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார்
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார் திக்கெட்டும் அருளாட்சி புரிகின்றவர்… தான்தோன்றி ஈஸ்வரராய் தெரிகின்றவர்..
தான்தோன்றி ஈஸ்வரராய் தெரிகின்றவர்..
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார்
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார்
Music
திருவடிவம் வரும் அருள்வடிவம் சிவவடிவம் தொழு நினைமுடியும்
குருவடிவம் வடி முடிவடிவம் சிவவடிவம் தொழு நினைமுடியும்
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார்
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார்
Music
தானாக உருவாகி இங்கேழுந்தாய் இந்த தமிலூரில் வந்தன்றி நீ அமர்ந்தாய்
தானாக உருவாகி இங்கேழுந்தாய் இந்த தமிலூரில் வந்தன்றி நீ அமர்ந்தாய்
தேனாலும் பாலாலும் நீரட்டுறோம் தேனாலும் பாலாலும் நீரட்டுறோம்
உன் திருவாசல் வந்து உந்தன் தேரோட்டுறோம்
உன் திருவாசல் வந்து உந்தன் தேரோட்டுறோம்
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார்
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார்
Music
நீயமார்ந்து இருகின்ற ஊரினிலே வந்து தீ எரிகின்றதைய தேரினிலே
நீயமார்ந்து இருகின்ற ஊரினிலே வந்து தீ எரிகின்றதைய தேரினிலே
தாயவர் இருக்கின்றார் அருகினிலே தாயவர் இருக்கின்றார் அருகினிலே
என் சாவருகின்றதைய தெருவினிலே என் சாவருகின்றதைய தெருவினிலே
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார்
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார்
Music
பன்றிக்கு பால் கொடுத்த பரமசிவன்.. பாவைக்கும் உயிர்கொடுத்த பெரிய சிவன்
பன்றிக்கு பால் கொடுத்த பரமசிவன்.. பாவைக்கும் உயிர்கொடுத்த பெரிய சிவன்
இன்றைக்கும் எமக்காக எழுவாய் ஐயா இன்றைக்கும் எமக்காக எழுவாய் ஐயா
எம் இடர்கண்டு உடன்வந்து அருவாய் ஐயா எம் இடர்கண்டு உடன்வந்து அருவாய் ஐயா
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார்
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார்
திக்கெட்டும் அருளாட்சி புரிகின்றவர்… திக்கெட்டும் அருளாட்சி புரிகின்றவர்… தான்தோன்றி ஈஸ்வரராய் தெரிகின்றவர்..தான்தோன்றி ஈஸ்வரராய் தெரிகின்றவர்..
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார்
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிசோலையிலே உருவானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *