Eelam Song Lyrics (தாயகபாடல் வரிகள்)

Tamil eelam song, tamil eelam song lyrics,

எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்

எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்எங்களின் வாழ்த்து மழைத்துளியாகி உங்களை வந்து நனைக்கும்இது தாயின் உயிர் மீது செய்கின்ற சத்தியம்தமிழீழம் உன்னலே காண்பது நிட்சயம்எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்எங்களின் வாழ்த்து மழைத்துளியாகி உங்களை வந்து நனைக்கும்பனைமரக்காடு அதை மறந்தோமாபறவைகள் பேச்சு அதை மறந்தோமாபசுக்களின் நீச்சல் அதை மறந்தோமாபதுங்கிய குழிகள் அதை மறந்தோமாஎதை மறந்தோம் அண்ணா உங்களை மறக்கநீங்கள் எதை கேட்டாலும் தருவோம் […]

மூசுமலை பேசவில்லையோ

மூசுமலை மீதிலேறி பொய் வெடித்தவன் நீரில் முன்று கடல்கலங்களையும் மூழ்கடித்தவன் தேசம் எங்கும் அவன் பெயரை உச்சரித்திடும் எங்கள் இளங்கோ என்றே சொல்லி சொல்லி விழிசொரிந்திடும் ..Musicமூசுமலை பேசவில்லையோ துறைமுகத்தில் அனல் எழுந்து வீசவில்லையோ..மூசுமலை பேசவில்லையோ துறைமுகத்தில் அனல் எழுந்து வீசவில்லையோ இளங்கோ அடி கண்டு கடல்கலன்களோ துண்டு துண்டுஇளங்கோ அடி கண்டு கடல்கலன்களோ துண்டு துண்டுவீசும் தென்றலும் சாட்சி விழந்த கலங்களும் […]

விழி மடல் மூடி துயில்கின்ற

விழி மடல் மூடி துயில்கின்ற வீரரே வித்துடல் மீதும் வீரசபதம் விழி மடல் மூடி துயில்கின்ற வீரரே வித்துடல் மீதும் வீரசபதம் உங்கள் வித்துடல் மீதும் வீரசபதம் சத்தியம் காத்திட்ட உத்தமரே உங்கள் சாவுகள் சரித்திரம் ஆனதிங்கே சத்தியம் காத்திட்ட உத்தமரே உங்கள் சாவுகள் சரித்திரம் ஆனதிங்கே விழி மடல் மூடி துயில்கின்ற வீரரே வித்துடல் மீதும் வீரசபதம் உங்கள் வித்துடல் மீதும் […]

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்கண்டதும் சிங்களம் கலங்கிடும்  வெல்வோம்!கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்கண்டதும் சிங்களம் கலங்கிடும்  வெல்வோம்!கடலினில் சிங்கள படகினை உடைப்போம்தரையினில் எதிரியின் பாசறை முடிப்போம்..கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்கண்டதும் சிங்களம் கலங்கிடும்  வெல்வோம்!Musicஅம்மாவும் அப்பாவும் எங்களுக்கு உண்டுஆனாலும் மண் மீது பெரும் பாசம் உண்டுஆறடி மண் கூட எமக்காக கேளோம்!தமிழ் தாயின் துயர் தீர்க்கமகிழ்வோடு சாவோம்!கரும்புலிகள் என […]

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்Musicபாரில் தமிழ்மண் வீரம் படைக்கும்பகைவன் ஓடும் சேதி கிடைக்கும்பாரில் தமிழ்மண் வீரம் படைக்கும்பகைவன் ஓடும் சேதி கிடைக்கும்போரில் வெற்றி முரசு முழங்கும்புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்போரில் வெற்றி முரசு முழங்கும்புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்Musicகூண்டுபறவை […]

கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும்

கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும் கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும்  பாலினைச் சொரிந்திடும் நிலவு  ஒரு பாடலை எழுதிடும் இரவு ஒரு பாட‌லை எழுதிடும் இர‌வு கல்லறைகள் விடை திறக்கும் அங்கு மெல்லிய காற்றது இருக்கும் Musicஅருகினில் விரியும் ம‌ல‌ரினில் ப‌டியும் ப‌னியேன‌ உறையும் இதைய‌ம் மாவீரர்க‌ள் துயிலும்  விடுத‌லை வ‌ய‌ல்க‌ள் விரைவினில் அறியும் உதைய‌ம்Musicபூவெல்லாம் […]

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!Musicதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!உங்களைப் பெற்றவர் உங்களின் […]

ஓ மரனித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா

ஓ மரனித்த வீரனேஉன் சீருடைகளை எனக்குத்தாஉன் பாதனிகளை எனக்குத்தாஉன் ஆயுதங்களை எனக்குத்தாஓ மரனித்த வீரனே!உன் சீருடைகளை எனக்குத்தாஉன் பாதனிகளை எனக்குத்தாஉன் ஆயுதங்களை எனக்குத்தாஉன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவைஎவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரைஉன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவைஎவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரைதப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தைஉன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்தப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தைஉன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்உன் […]

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்!ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!Musicமதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லிவதம் செய்யும் ஆட்சி […]

வீரன் மண்ணில் புதையும் போது 
விதையாய்த் தானிருப்பான்

வீரன் மண்ணில் புதையும் போது விதையாய்த் தானிருப்பான்நாளை போரில் பகையை மாய்க்க ஆயிரம் தோற்றுவிப்பான்புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாதுபுலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது…..வீரன் மண்ணில் புதையும் போது விதையாய்த் தானிருப்பான்நாளை போரில் பகையை மாய்க்க ஆயிரம் தோற்றுவிப்பான்புலிகளை சாய்த்தாலும் …..புலிகளை சாய்த்தாலும் …..Musicதாயின் மடியில் ஆடும் கால்கள் துள்ளி ஓடி வரும் பூவின் திறல்கள் புதிரை மீட்ட பயணம் தொடர்ந்து விடும்.தாயின் மடியில் ஆடும் கால்கள் துள்ளி ஓடி வரும் பூவின் திறல்கள் […]