Eelam Song Lyrics (தாயகபாடல் வரிகள்)

Tamil eelam song, tamil eelam song lyrics,

வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன்

வானுயர்ந்த காட்டிடையேநான் இருந்து பாடுகின்றேன்வயல் வெளிகள் மீது கேட்குமா-இதுவல்லை வெளி தாண்டிப் போகுமாவயல் வெளிகள் மீது கேட்குமாவல்லை வெளி தாண்டிப் போகுமாMusicநாளை ஒரு குண்டு தைத்துநெஞ்சில் துளை போடக் கூடும்ஆளைக் கொல்லும் நஞ்சைக் கூடஅள்ளித் தின்று சாகக் கூடும்எந்த நிலை வந்து சேருமோஎனக்கு எப்ப வந்து சாவு கூடுமோஎந்த நிலை வந்து சேருமோஎனக்கு எப்ப வந்து சாவு கூடுமோ?வானுயர்ந்த காட்டிடையேநான் இருந்து பாடுகின்றேன்வயல் […]

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!

ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.Musicசாவினைத் தோள்மீது தாங்கிய காவியசந்தன மேனிகளே!உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்ஆரை நினைத்தீரோ!நீங்கள் யாரை நினைத்தீரோ..!வாசலில் காற்றென வீசுங்கள்உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.சாவினைத் தோள்மீது தாங்கிய காவியசந்தன மேனிகளே!Musicவென்றிடவே கரும் வேங்கைகளாகியவீரக் கொழுந்துகளே!வென்றிடவே கரும் வேங்கைகளாகியவீரக் கொழுந்துகளே!எம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்என்ன நினைத்தீரோ!வாசலில் காற்றென […]

மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை

மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை….நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல…நாடு திரும்ப முடியல…Musicமாங்கிளியும் மரங்கொத்தியும்கூடு திரும்பத் தடையில்லை….நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல…மாங்கிளியும் மரங்கொத்தியும்கூடு திரும்பத் தடையில்லை….நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல…நாடு திரும்ப முடியல…Musicசிங்களவன் படை வானில்நெருப்பை அள்ளிச் சொரியுதுஎங்களுயிர் தமிழீழம்சுடுகாடாய் எரியுதுசிங்களவன் படை வானில்நெருப்பை அள்ளிச் சொரியுதுஎங்களுயிர் தமிழீழம்சுடுகாடாய் எரியுதுதாய் கதற பிள்ளைகளின்நெஞ்சுகளைக் கிழிக்கிறான்காயாகும் […]

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னைஅழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்அடிக்கடி நினைவில் வரும்அடிக்கடி நினைவில் வரும்Musicஅன்று முற்றத்தில் அழித்து அழித்து நான்ஆனா எழுதிய மண்ணல்லவாஅன்று முற்றத்தில் அழித்து அழித்து நான்ஆனா எழுதிய மண்ணல்லவாஇன்று நான் பாடும் பாட்டும் என் தாய்மண் என்னுள்இசைக்கின்ற பண்ணல்லவாஇன்று நான் பாடும் பாட்டும் […]

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும் MUSIC பாரில் தமிழ்மண் வீரம் படைக்கும்பகைவன் ஓடும் சேதி கிடைக்கும்பாரில் தமிழ்மண் வீரம் படைக்கும்பகைவன் ஓடும் சேதி கிடைக்கும்போரில் வெற்றி முரசு முழங்கும்புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்போரில் வெற்றி முரசு முழங்கும்புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்நாட்டின் […]

மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்

மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்கல்லறைகள் விடுதலை கருவறைகள் – நாங்கள்கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள் வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும் மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும் சாவை […]

கல்லறை மேனியர் கண் திறப்பார்களே

கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலேஅவர் கண்திறந்து சின்ன புன்னகைத்து வந்து கைதொழுவார்களே மேனியிலேமன்னவரை பாடுதற்கு இந்த ஜென்மம் போதவில்லைகல்லறையில் போடுதற்கு கோடி மலர் பூக்கவில்லை கோடி மலர் பூக்கவில்லை கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலேஅவர் கண்திறந்து சின்ன புன்னகைத்து வந்து கைதொழுவார்களே மேனியிலே….Musicகோயில் மணி ஓசையிட தேகம் மெல்ல உயிர் பெறும்ஆறு மணியானவுடன் வாசல் மெல்ல திறந்திடும்கல்லறை தெய்வங்கள் […]

புலியொரு காலமும் பணியாது

புலியொரு காலமும் பணியாது -எந்தபடைவந்த போதிலும் சலியாது.புலியொரு காலமும் பணியாது -எந்தபடைவந்த போதிலும் சலியாது.திசைமாறிடுமோ ஒளிரும் சூரியன்அலையாதிடுமோ கிடையாது.எங்கள் நிலைமாறிடுமோ நடவாதுஎங்கள் நிலைமாறிடுமோ நடவாதுபுலியொரு காலமும் பணியாது -எந்தபடைவந்த போதிலும் சலியாதுMusicஎல்லை தாண்டி வந்து உருவாகும் -பகைஎம்மை ஆளவென்று சதிபோடும்எல்லை தாண்டி வந்து உருவாகும் -பகைஎம்மை ஆளவென்று சதிபோடும்முள்ளை மலரென்று கதைபேசும் -சிலமந்திகள் கொடிதாவும்கொட்டிலுக்கு கூரையில்லைகொண்டுவந்த தேதுமில்லைகட்டுதற்கு ஆடையில்லைமானமின்னும் சாகவில்லை.பட்டினிக்கு வட்டியில்லைவாவா… -இனிகுட்டநின்று […]

வெள்ளி நிலா விளகேற்றும்

லாலி லாலி லா லாலாலி லாலி லா லாலாலி லாலி லா லாலாலி லாலி லா லாலாலி லாலி லா லாலாலி லாலி லா லாலாலி லாலி லா லாலாலி லாலி லா லா (music) வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்..கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்..வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்..கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்..தள்ளி வலை ஏற்றி வள்ளம் போகும்..மீன் […]

Loading

எம்மை நினைத்து யாரும்

பெண்:- எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாதுஇனி இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது ஆண்:-கண்ணில் வழியும் நீரை துடைத்த வாருங்கள்கண்ணில் வழியும் நீரை துடைத்தே வாருங்கள்எங்கள் காவிய நாயகன்பாதையிலே அணி சேருங்கள்எங்கள் காவிய நாயகன்பாதையிலே அணி சேருங்கள் பெண்:- எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாதுஇனி இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாதுஎம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது பெண்:-வாழும்போது மானத்தோடு…வாழ்பவன் […]

Loading