எம்மை நினைத்து யாரும்

பெண்:-

எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது
இனி இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

ஆண்:-
கண்ணில் வழியும் நீரை துடைத்த வாருங்கள்
கண்ணில் வழியும் நீரை துடைத்தே வாருங்கள்
எங்கள் காவிய நாயகன்
பாதையிலே அணி சேருங்கள்
எங்கள் காவிய நாயகன்
பாதையிலே அணி சேருங்கள்

பெண்:-
எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது
இனி இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது

பெண்:-
வாழும்போது மானத்தோடு…
வாழ்பவன் தானே தமிழன்
தன் வாசலில் அடிமை சேவகம்
செய்து வாழ்பவன் என்ன மனிதன்
வாழும்போது மானத்தோடு
வாழ்பவன் தானே தமிழன்
தன் வாசலில் அடிமை சேவகம்
செய்து வாழ்பவன் என்ன மனிதன்

ஆண்:-
வழியில் இடரும் பகைகள்
எரிய வருக வருக தமிழா
வழியில் இடரும் பகைகள்
எரிய வருக வருக தமிழா
உன் விழியில் வடியும் நீரை
துடைக்க வெளியில் வருக தமிழா

பெண்:-

எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது
இனி இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

பெண்:-
காற்று நிலவும் யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை
நாங்கள் போகும் திசையில் சாகும்
வரையில் புலிகள் பணிவதுமில்லை
காற்று நிலவும் யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை
நாங்கள் போகும் திசையில் சாகும்
வரையில் புலிகள் பணிவதுமில்லை

ஆண்:-
மீண்டும் மீண்டும் புதிதாய்
நாங்கள் முழைப்போம் இந்த மண்ணில்
மீண்டும் மீண்டும் புதிதாய்
நாங்கள் முழைப்போம் இந்த மண்ணில்
எங்கள் மூச்சும் இந்த காற்றில்
கலந்து மூட்டும் தீயை கண்ணில்

பெண்:-
எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது
இனி இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது

ஆண்:-
கண்ணில் வழியும்
நீரை துடைத்த வாருங்கள்
கண்ணில் வழியும் நீரை துடைத்தே வாருங்கள்
எங்கள் காவிய நாயகன்
பாதையிலே அணி சேருங்கள்
எங்கள் காவிய நாயகன்
பாதையிலே அணி சேருங்கள்

பெண்:-
எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது
இனி இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *