கடலிடை றதீசும் அனலிடை ரவாசும்
காற்றிடை கலந்தவர் தானோ
கண்வழிந்தோடிட எங்கள் ஜனார்த்தனன்
காவியமானவன் தானோ
பொய்யாமொழியும் ரதனும் வரனும்
போனார் மீண்டும் வரவில்லை
மதனியும் விக்கியும் போயினர்
சுபாசும் எம்மிடம் வரவில்லைMusic
விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது –
துறை முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர்
சிறிதுநேரம் அமைதியாகி பொழுதும் கரைந்ததது -பின்னர்
இடியினோடு பகைவன் ஏறும் கலங்கள் எரிந்தன
விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது –
துறை முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர்Music
அழகுபூத்த எமது ஊரை அழிக்கநினைத்தவா -எம்மை
அகதியாக்கி தெருவினோரம் மழையில் நனைத்தவா
அழகுபூத்த எமது ஊரை அழிக்கநினைத்தவா -எம்மை
அகதியாக்கி தெருவினோரம் மழையில் நனைத்தவா
கடலின் புலிகள் உனது நகரை கலக்கிமுடித்தனர் -படைக்
கலங்கள் மூன்றை உடைத்தபோது உடலும் வெடித்தனர்
விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது –
துறை முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர்Music
தலைவன் வளர்த்த உறவை நினைத்து கடலில் குதித்தனர் -வெடி
தாங்கிப்பகைவர் துறையுள்புகுந்து வெடித்துஅதிர்ந்தனர்
தலைவன் வளர்த்த உறவை நினைத்து கடலில் குதித்தனர் -வெடி
தாங்கிப்பகைவர் துறையுள்புகுந்து வெடித்துஅதிர்ந்தனர்
தமிழர்தேசம் எழுகஎழுக என்று ஆடினர் -எம்
தலைவன்பெயரை நிலவும்அறிய உரத்துப்பாடினர்
விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது –
துறை முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர்Music
அமைதியாக உறங்கும்நேரம் பகைக்குஇனியில்லை -எங்கள்
அன்னைபூமி விடியும்வரைக்கும் எமக்கும் அது இல்லை
அமைதியாக உறங்கும் நேரம் பகைக்குஇனியில்லை -எங்கள்
அன்னை பூமி விடியும் வரைக்கும் எமக்கும் அது இல்லை
கடலின்புலிகள் இருக்கும் வரைக்கும் எமக்குப்பயமில்லை -இங்கு
கரியபுலிகள் வெடிக்கும் திசையில் பகைக்கு ஜெயமில்லை
விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது –
துறை முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர்
சிறிதுநேரம் அமைதியாகி பொழுதும் கரைந்ததது -பின்னர்
இடியினோடு பகைவன் ஏறும் கலங்கள் எரிந்தன
விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது –
துறை முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர்